நோக்கு

நாட்டினுள் சமூக-பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக தரமிக்க, ஆகுசெலவு விளைபயன்மிக்க மற்றும் பாதுகாப்புமிக்க ஒன்றிணைக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் மூலம் இலங்கையின் எல்லா குடிமக்களினதும் பல்வேறுபட்ட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்தலை உறுதிப்படுத்துதல்.

செயற்பணி

எல்லா போக்குவரத்து ஊடகங்கள் குறித்தும் அவதானத்துடன், பயணியின் திருப்தி மற்றும் சிறந்த சந்தை நடவடிக்கையினை உறுதிப்படுத்துவதுடன் வினைதிறன்மிக்கதும் விளைபயன்மிக்கதுமான பேருந்துப் பயணிகள் போக்குவரத்து கட்டமைப்பினை நிறுவும் பொருட்டு ஒழுங்குபடுத்தற் திட்டத்தினை உருவாக்கிச் செயற்படுத்துதல்.